Introduction Competitive exams are more than tests in our part of the world — they …
Read More »பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக சூர்யா – ஜோதிகா ரூ. 1 கோடி நிதியுதவி!
நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யா அவர்களின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கபட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.
Read More »
Open Mic Tamil Here For Entertainment





