கதை (Storyline) ஒரு மர்மமான வீட்டில் நடந்த கொடூரமான கொலை மற்றும் தற்கொலை சம்பவத்திற்குப் பிறகு, அந்த வீட்டை யாரும் …
Read More »திருக்குறளுக்கு உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர்! தமிழ்க்காரியின் திருக்குறள் 3.0 நூல் வெளியீட்டு விழா !
திருக்குறளுக்கு உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர்! தமிழ்க்காரியின் திருக்குறள் 3.0 நூல் வெளியீட்டு விழா ! தமிழ்க்காரி என்று அறியப்படும் சித்ரா மகேஷ், உடுமலைப் பேட்டை அருகே உள்ள தளி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவர். உடுமலைப் பேட்டையில் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். பின்னர் அதே பல்கலைக் …
Read More »
Open Mic Tamil Here For Entertainment





