Thursday , April 24 2025

பத்ம விபூஷன் திரு.இளையராஜா அவர்கள் லண்டன் மாநகரில் “சிம்பொனி” இசையை இசைத்து,மகிழ்ந்த தருணம்.

பத்ம விபூஷன் திரு.இளையராஜா அவர்கள் லண்டன் மாநகரில் “சிம்பொனி” இசையை இசைத்து, இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த,நமது இசைஞானியை கெளரவிக்கும் விதமாக , இன்று ‘கலை இயக்குனர்கள் சங்கம்’ சார்பாக நேரில் அவரை சந்தித்து, கலை இயக்குனர் திரு.மணிராஜ் அவர்கள் வரைந்த “சிம்பொனி ஓவியத்தை” அவருக்கு அளித்து, பொன்னாடை போர்த்தி, மகிழ்ந்த தருணம்.

About Publisher

Check Also

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு!

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு! ’விட்ஃபா’ அமைப்பும், அதன் நோக்கமும் திரையுலகத்திற்கு நன்மை செய்யும் – பிரபலங்கள் …