Tuesday , August 18 2026

Commercial

மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நேரலையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது! அதன் சிறப்பு அம்சங்கள் பற்றிய மேலோட்டமான கண்ணோட்டம் இதோ!

இந்தியாவில் மக்களால் பெரிதும் அனுசரிக்கப்படும் புனித திருவிழாவான மஹாசிவராத்திரி, பக்தர்களுக்கு ஒரு அற்புதமான தெய்வீக அனுபவத்தை உண்மையிலேயே வழங்குகிறது.  சிவபெருமானின் புகழ்மாலையை உச்சரிப்பதில் தொடங்கி, இரவு முழுவதும் பிரார்த்தனைகளையும், பஜனை பாடல்களையும் பாடி நடத்தப்படும் வழிபாடு இலட்சக்கணக்கான வீடுகளில் பக்தி பரவத்தையும், நேர்மறை உணர்வையும் பரப்புகிறது.  இக்கொண்டாட்டத்தை இந்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் உயர்த்தும் நோக்கத்தோடு, ஈஷா யோகா அமைப்புடன் இணைந்து, கலர்ஸ் தமிழ், மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தை பிரத்யேகமாக …

Read More »

ரீல் முதல் ரியாலிட்டி வரை! இந்த வாரம் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை நீங்கள் தவறவிடாமல் பார்ப்பதற்கான காரணம் இதோ!

கிளர்ச்சியும், குதூகலமும் கலந்த நிகழ்ச்சிகளின் மூலம் இந்த வார நாட்களை இனிதானதாக ஆக்குவதற்கு உங்கள் தொலைக்காட்சி திரைகளுக்கு சிறப்பான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொண்டுவர கலர்ஸ் தமிழ் தயார்நிலையில் இருக்கிறது.  பாடுவதற்கு சிரமமான பஜனைப் பாடல்களை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுகின்ற தெய்வீக நிகழ்ச்சி முதல், முன்னணி நட்சத்திரங்களின் மெய்மறக்கச் செய்யும் பெர்ஃபார்மென்ஸ் வரை  உங்கள் தொலைக்காட்சி திரைகளை விட்டு வேறு எங்கும் கண்களை திருப்பாமல், உங்களை மெய்மறக்குமாறு இந்த …

Read More »

Ezhil Bharathi’s books Launch

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.எழில்பாரதி எழுதிய செம்பீரா – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ஆயுதம் வைத்திருப்பவன் கவிதைகள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா அரங்கில் நேற்று மாலை நடந்தது. முனைவர் பூ.சீனிவாசன் வரவேற்றுப் பேச, பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன் தொகுத்து வழங்க, த.மு.எ.க.ச.,வின் வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் ராஜசங்கீதன், இயக்குனர்கள் ரமேஷ் பாலகிருஷ்ணன், விருமாண்டி, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் …

Read More »

ஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றதாக ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ், ஜஸ்டின் உள்ளிட்ட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜேப்பியாருக்கு சொந்தமான ஒரு இடத்தை அபகரிக்க முயன்றதாக  5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஜேப்பியார் அவர்களின் மனைவி ரெமிபாய்க்கு சொந்தமான சென்னை இராயபேட்டை வீட்டின் மீது மறைந்த ஜேப்பியார் ரூபாய் 5 கோடி கடன் பெற்றதாக போலி ஆவனம் தயார் செய்து திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டவர்கள் ஐந்து பேர் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் …

Read More »